Select the correct answer:

1. 'என்காற் சிலம்பு மணியுடை அரியே'
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.

2. 'கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்' என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

3. தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார்.
அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு

4. 'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள 'துகிர்' என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

5. 'தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த' இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

6. உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

7. 'புள்ளுறு புன்கண் தீர்த்தோன்'
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

8. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
றைவன் அடிசேரா தார்
- இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

9. முட்டையிட்டது சேவலா, பெட்டையா?

10. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல்: மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.